Monday 14 March 2011

தமிழ் கவிதைகள்

கிறுக்கல்களும்
கவிதையாயின
நீ என்னை காதலித்த பொழுது ...
கவிதைகளும்
கிருக்கல்கலாயின
நீ என்னை ஏமாற்றிய போது..